Wednesday, January 5, 2011

முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில்-காஞ்சிபுரம்



முக்தி   தரும்  அத்திவரதன் முக்திநாத்தில் "ஸ்ரீ மூர்த்தியாய்" 
அருள்  பாலிக்கும்  ஆனந்த  கிருஷ்ணனாய்
காத்மாண்டுவில்  ஜலக்கிரீடையாய்  
ஜலப் பிரபாவத்தில்  ஆனந்த  சயனியாய் 
குடிகொண்ட "ஜல  நாராயணனே "|| 


கண்டாரை கடல் மல்லைத் தல சயனத்து  
ஊராரை கொண்டாடும்  நெஞ்சுடையார்  
அவர் எங்கள் குலதெய்வமே|||


அத்திகிரியின் அடியவன்
சுந்தரராஜன்

No comments:

Post a Comment