எனது எண்ணத்துகள்களை என் சிற்றறிவுக்கு
தோன்றியதை எழுதியுள்ளேன் .
தோன்றியதை எழுதியுள்ளேன் .
பிழை இருப்பின் திருத்தம் செய்துகொள்ளவும்
இது தனிப்பட்ட யாரையும் குறிப்பிட்டோ
மனதிற்க்கொண்டோ எழுதப்படவில்லை
குரு சிஷ்யன்
குரு என்பவர் யார் எப்படி இருப்பார்?? :அவர் நடத்தை நல்லதாகவும்
அவர் தொழிலில் சிறப்பாக செயல் படுபவராகவும், கீழ்த்தரமான குணம்
இல்லாதவரும் உயர்த்த, நேர்மையான சிந்தனைசெயல்பாடுகள் உள்ளவராகவும்,
அவரை மற்றவர்கள் பின்படுதும்படியாகவும் உள்ளவர்களையே குரு என்று
ஏற்றுக்கொள்ளலாம். அப்படி அல்லாதவர்களை எந்த விதத்திலும் குருவாக
என்ற சொல்லுக்கே அருகதையற்றவர்கள் எனலாம்.
அவர் தொழிலில் சிறப்பாக செயல் படுபவராகவும், கீழ்த்தரமான குணம்
இல்லாதவரும் உயர்த்த, நேர்மையான சிந்தனைசெயல்பாடுகள் உள்ளவராகவும்,
அவரை மற்றவர்கள் பின்படுதும்படியாகவும் உள்ளவர்களையே குரு என்று
ஏற்றுக்கொள்ளலாம். அப்படி அல்லாதவர்களை எந்த விதத்திலும் குருவாக
என்ற சொல்லுக்கே அருகதையற்றவர்கள் எனலாம்.
மேலும் இவர்கள் தன் சிஷ்யர்கள் என்று நினைப்பவர்கள் தன்னை குருவாக
ஏற்றுக்கொண்டார்களா என்பதைக்கூட அறியாமல் தன்னை குரு என்று
ஏற்றுக்கொண்டார்களா என்பதைக்கூட அறியாமல் தன்னை குரு என்று
தம்பட்டம் அடித்துக்கொள்வர்.
முதற்கண் குரு என்று தன்னை நினைப்பவர்கள் :அவர்களுக்கு முக்கியமாக
தியாக மனப்பான்மை இருக்க வேண்டும். நாம் யாருக்கு என்ன செய்துள்ளோம்
தியாக மனப்பான்மை இருக்க வேண்டும். நாம் யாருக்கு என்ன செய்துள்ளோம்
யாருக்காக எதை விட்டுகொடுத்துள்ளோம் நமக்கு யார் யார் என்ன என்ன உதவிகள்
செய்துள்ளார்கள் அதற்கு நாம் பிரதி உபகாரம் ஏதாவது செய்துள்ளோமா.
யாருக்காவது ஏதாவது கொடுதுள்ளோமா, என்றும், சுயநலமல்லாமல் பொது
நலமாக ஏதேனும் செய்துள்ளோமா, என்பதையெல்லாம் சீர் தூக்கிப் பார்க்க
வேண்டும்.முதலில் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
யாருக்காவது ஏதாவது கொடுதுள்ளோமா, என்றும், சுயநலமல்லாமல் பொது
நலமாக ஏதேனும் செய்துள்ளோமா, என்பதையெல்லாம் சீர் தூக்கிப் பார்க்க
வேண்டும்.முதலில் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
சாதனை என்பது தகுதிக்கும் திறமைக்கும் கிடைக்கவேண்டும்.
வயதிற்கும் வருடத்திற்கும் கிடைப்பதில்லை. அப்படி என்றால்
மரம், செடி, கோடி, சுவர், மண், கல் போன்றவைகளுக்கும்
இந்த சாதனை பொருந்தும் .
இந்த சாதனை பொருந்தும் .
இந்த லக்ஷ்ணத்தில் : எந்த பாரம்பரியமும் சரித்திரமும் இல்லாதவர்கள்
தன்னை நல்ல பாரம்பர்யத்தின் வாரிசாக காட்டிகொல்வதற்க்காக
இல்லாத பெயர்களையும் ,பல பொய்யான தவல்களையும் கூறி,
தன்னை ஸ்திறப்படித்து கொள்வர்
தன்னை நல்ல பாரம்பர்யத்தின் வாரிசாக காட்டிகொல்வதற்க்காக
இல்லாத பெயர்களையும் ,பல பொய்யான தவல்களையும் கூறி,
தன்னை ஸ்திறப்படித்து கொள்வர்
நடிப்புத்துரைக்கும் இதற்கும் சிறு சம்பந்தம்.
நடிகர் திலகம் செவாலியர் என பல பாராட்டுக்குரியவர் பல படங்களில் பல
பாத்திரங்களை சிறப்புறவும் மை சிலிர்க்கவும் செய்தவர் , மற்றும் நடிப்புத்
திறமைக்காக பல பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றவர் நடிகர் திலகம்
சிவாஜி கணேசன்அவர்கள். மேலும் S.V. சுப்பையா ,நாகையா S.V.ரங்கா ராவ்
இப்போதுள்ள திரு டெல்லி குமார், டெல்லி கணேஷ் ,நாசர் போன்ற பல நடிகர்கள்
பல குணச்சித்திர கதா பாத்திரங்கள் செய்து பாராட்டுக்கள் பெற்றுள்ளனர்.
நடிகர் திலகம் செவாலியர் என பல பாராட்டுக்குரியவர் பல படங்களில் பல
பாத்திரங்களை சிறப்புறவும் மை சிலிர்க்கவும் செய்தவர் , மற்றும் நடிப்புத்
திறமைக்காக பல பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றவர் நடிகர் திலகம்
சிவாஜி கணேசன்அவர்கள். மேலும் S.V. சுப்பையா ,நாகையா S.V.ரங்கா ராவ்
இப்போதுள்ள திரு டெல்லி குமார், டெல்லி கணேஷ் ,நாசர் போன்ற பல நடிகர்கள்
பல குணச்சித்திர கதா பாத்திரங்கள் செய்து பாராட்டுக்கள் பெற்றுள்ளனர்.
அவர்கள் ஒரே கதா பாத்திரத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும்
கதா பாத்திரத்தின் பெயரை பட்டப் பெயராக சூட்டிக்கொள்வதில்லை
அவர்கள் அப்படி செய்தாலும் தகும்.
அனால் சிலர் புகழ் கியாஜியில், எங்கே கதாப்பாத்திரத்தின் பெயரை சூட்டிக்கொண்டால்
கதாசிரியருக்கு புகழ் போய்விடுமோ என்று எண்ணி கதா பாத்திரத்தின் உறவை
தன் பட்டப் பெயராக சூட்டிக்கொள்வர்.
பாவம் இப்படிப்பட்ட திறமைசாலிக்கு யாரும் எந்த பட்டமும் வழங்க வில்லைபோலும்.
வாழ்க உண்மை/திறமை வெல்க நேர்மை
உண்மை விரும்பும்
சுந்தரராஜன்
No comments:
Post a Comment