Wednesday, December 8, 2010

திருத்தங்கலில் நின்ற திருக் கோலத்தில் திருநராயணனாய் திருவருள் புரியும் திருவேங்கடத்தானே



சிவகாசிக்குச் சென்றோமானால்  இரண்டு
முக்கிய புண்ணிய ஷேத்ரங்களை நம்மால்  
தரிசனம் செய்யாமல் திரும்ப இயலாது

ஒன்று      ஸ்ரீவில்லிபுத்தூரில் சூடிக்கொடுத்த
                    சுடர்கொடியாள்  திருப்பாவை நாயகி

                  ஸ்ரீ ஆண்டாள் மாலயிட்ட மணாளன்
                   ரங்க மன்னார் மற்றும் எம்பெருமான்

                    வடபத்ரஸாயி பெருமாள் பள்ளிகொண்ட சேவை

இரண்டு
 
திருத்தங்கலில்  நின்ற திருக் கோலத்தில்
திருநராய
னாய் 
திருவருள் புரியும் திருவேங்கடத்தானே
உன் பசுமைநிறத்  திருமேனி அழகை பாடப்
பாட அழகு! உன் பளிங்குத் திருமேனி
அழகைப் பார்க்க பார்க்கப் பரவசம்
நான்கு நாச்சியார்களுடன் அருள் 
பாலித்தருளும் அரங்கனே
மூலவர் செங்கமலதாயாரின்  முதல்வனே 
   
உன் தொண்டரடிப்பொடியனில்   ஒருவனான
அடியேனுக்கு கருணைக் கடாக்ஷம்
பெறப்பெற்றதென் பெரும் பாக்கியமே 
ஆசை என்னும் மேகம் அகன்று
ஆத்மா முக்தி பெற அருள் புரிய
வேண்டிடும் அடியேன்  விண்ணப்பம்      
அன்யதா  சரணம் நாஸ்தி
துமேவ சரணம் நமஹா
உன் சரணாகதி வேண்டும்
சரணாகதன்  
அடியேன்
சுந்தரராஜ தாஸன்
  9003095640

No comments:

Post a Comment