Monday, July 15, 2019

கவியாலும், கதையாலும் ,ஓவியக்கலையாலும்,வெண்பாவின் வேந்தனாகவும்,நடிப்பின் நகைச்சுவை நாயகனாகவும்,அனைவருக்கும் நல்ல நண்பனாகவும்,நல்ல மனித நேயனாகாவும்,நாநிலம் போற்றும் சிறந்த பேச்சாலனாகவும்,உலகம் போற்றும் புகழின் உறிமையாளனாகவும் எங்கள் அனைவரின் அன்புக்கும் சொந்தக்காரனான கிரேஸி மோகனே :: உன் பூத உடல்தான் உலகை விட்டு மறைந்தது:: உனது நகைச்சுவை ஆத்மா மறையவில்லை ,அனைவரது உள்ளத்திலும் உயிரிலும் கலந்தது, அவை உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்:: வாழ்க நகைச்சுவை:: வளர்க கிரேஸி மோகன் புகழ்/ அன்புடன் நண்பன் சுந்தரராஜன்💐